மாயை
கற்பதுவே.. கேட்பதுவே.. கருதுவதே... நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ... உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ....
Tuesday, August 14, 2012
ஆட்டம்
ஆட்டம் காட்டும்
மானை
அடித்து சாப்பிடும்
களிப்பு
உலகை வெல்லும்
உன்னதஅனுபவம்
ஆம்
..
எளிதில் அகபடும் மானை
சிறுத்தைக்கு பிடிபதில்லை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)