மாயை
கற்பதுவே.. கேட்பதுவே.. கருதுவதே... நீங்கள் எல்லாம் அற்ப மாயைகளோ... உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ....
Saturday, February 6, 2010
கடவுளை தேடி...
-----------------------------
எதிலும் சேரவில்லை
- தனித்தே எண்ணம்,
எங்கும் தனிமை இல்லை
- இணைந்தே பயணம்
உண்மையின் பிம்பம்
- உணர்வுகளுக்குள்ளே
உன்னை நான் உணர்வது
-
நிகழ்வுகளாலே!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)