Saturday, February 6, 2010

கடவுளை தேடி...

-----------------------------

எதிலும் சேரவில்லை
- தனித்தே எண்ணம்,

எங்கும் தனிமை இல்லை
- இணைந்தே பயணம்

உண்மையின் பிம்பம்
- உணர்வுகளுக்குள்ளே

உன்னை நான் உணர்வது
- நிகழ்வுகளாலே!!!