Friday, December 4, 2009

இசை - இவ்வளவு தானா?

இது என்னோட முதல் பதிவு. ஒரு நல்ல விஷயமா அரம்பிக்கலாம்மேனு கடந்த ஒரு மாசமா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

எழுதி பெயர் வாங்கும் புலவர் இருகிறார்கள். குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருகிறார்கள். . இதில் நாம் இரண்டாம் வகை.
(ஓகே.ஓகே. என்னடா இழுவை .. சொல்ல வந்தத சொல்லுடுட.. வேலை இருகுது இல்ல.. )

நம்ம ஊரு மியூசிக் directors பத்தி உங்களுக்கு ரொம்ப உயர் வாண எண்ணம் இருந்துசின நீங்களும் என்ன மாதிரி ஏப்ரல் fool அப்படிகிறதுதான் இந்த பதிவோட கருத்து.

இதை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=IIuZpeegoIY&feature=related

உங்கே கருத்துகளை சொல்லுகே .

1 comment:

Anonymous said...

:-)

innam nerai ya iruguthu kanagu.

Post a Comment