Friday, January 10, 2014

பிரம்மம்

ஆழ்மனதில் ஒரு
மிக தெளிவான நீரோட்டம் ஓடி கொண்டு இருக்கிறது,..

அது

கவிதை என்றோ,
கதை என்றோ,
சொல் என்றோ,

சுயம் கொள்ள மறுக்கிறது...


No comments:

Post a Comment